திங்கள், 9 மார்ச், 2015

தாய்வாக்கு - 128



தலைக்கணம் கொண்டு தன்னைத் தானேபோற்றிப் புகழ்பவன் - மகளே
சாதனைபுரிவதற்கு தகுதி அற்றவன்

தாய்வாக்கு - 127



துன்பச்சுமைகளை சுமக்க முடிந்தவனுக்கு - மகளே 
வாழ்க்கை ஒரு வரலாறு

தாய்வாக்கு - 126



கண்ககளை திறந்தால் நரகம் - மகளே
கண்களை மூடினால் சுவர்க்கம் 

தாய்வாக்கு - 125



பணத்திற்கு ஆசைவைப்பவர்கள் - மகளே
பாசம் காட்டுவதற்கு தகுதியற்றவர்கள்

தாய்வாக்கு - 124



சோதனை மேல் வேதனை  கொடுத்து தாய்யுறவை  - மகளே 
வேதனைக்குள் தள்ளி சாதனையாகிவிடாதே

தாய்வாக்கு - 123



நல்லவற்றைக் அள்ளிக் கொடு -மகளே 
கேட்டவற்றை கிள்ளி வீசு

தாய்வாக்கு - 122



நிழல்தேடி  வருவோருக்கு இடம் கொடு - மகளே  
நல்லோருக்கு மறுமையில் சுவர்க்கமுண்டு